சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது தமிழர் மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்குத் தேவையான கால்சிய சத்தை தருகிறது. அதனால்தான், சுப நிகழச்சிகளில், விருந்துக்குப் பிறகு இது ஜீரணத்திற்காக கொடுக்கப் படுகிறது.
No comments:
Post a Comment